தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திங்கள்சந்தை அருகே வீட்டில் பதுக்கிய புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் பெண் கைது

திங்கள்சந்தை, ஜூன் 17: இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேவியர் பிராங்க்ளின் தலைமையிலான போலீசார் இரணியல், திங்கள்நகர், தலகுளம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பறயம்விளை பகுதியில் சென்றபோது அங்கு ஒரு வீட்டில் சந்தேகப்படும்படி பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்தபோது , முன்னுக்குப் பின் முரணாக பேசவே அந்த வீட்டை சோதனை செய்தனர். இந்த சோதனையில் அங்கு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 12 கிலோ போதை புகையிலை பாக்கெட்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து எழிலரசி (63) என்பவரை கைது செய்த போலீசார், புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement

Advertisement

Related News