தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தோட்டத்தில் அழுகிய நிலையில் கிடந்த பெண் பிணம்: வடமதுரை அருகே பரபரப்பு

 

Advertisement

வடமதுரை, ஆக. 20: வடமதுரை அருகேயுள்ள வடுகபட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியக்காள் (69). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மகள் காளியம்மாள் (45). இவர் திருமணம் முடிந்து தென்னம்பட்டியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆக.14ம் தேதி காளியம்மாள் தனது தாய் பெரியக்காளை பார்ப்பதற்காக வடுகபட்டிக்கு சென்றுள்ளார்.

அப்போது பெரியக்காள் வீட்டில் இல்லை. இதனால் அவரை பல இடங்களில் தேடி வந்தார். இந்நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தின் அருகே உடல் அழுகிய நிலையில் பெரியக்காள் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

எஸ்ஐ சித்திக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெரியக்காளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பெரியக்காள் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பெரியக்காள் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

Advertisement

Related News