தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காரணமின்றி பணியிடை நீக்கம் செய்வதை கண்டித்து ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரத்தில் பரபரப்பு

Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், காரணம் இன்றி ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்வதை கண்டித்து, ஆசிரியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் கருப்பு பேட்ச் அணிந்து பணி செய்தல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் சு.சுந்தரராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பொய்யாமொழி வரவேற்று பேசினார். மண்டல மகளிர் அணி செயலாளர் கோமதி, மண்டல செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் சங்கர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சொர்ண லட்சுமி, மாவட்ட தலைமையிட செயலாளர் ராஜீவி, மாவட்ட அமைப்பு செயலாளர் லிங்கேஸ்வரன், கிழக்கு மாவட்ட தலைவர் வாசுதேவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநில பொதுச் செயலாளர் மு.எழிலரசன் கலந்துகொண்டு கடந்த ஓர் ஆண்டாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை பள்ளி கல்வித்துறை ஆனது அடிப்படை காரணங்கள் ஏதும் இன்றி பணி மாறுதல், செய்தல், பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்தும் மற்றும் மாணவர் நல திட்டத்திற்கு தனி அலுவலர் நியமிக்க கோரியும் வலியுறுத்தி கண்டித்து பேசினார்கள். இதில் மேற்கு மாவட்ட தலைவர் அனந்தகுமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News