தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போர்வெல் மோட்டாரில் வயர் திருட்டு

தாராபுரம், ஜூன் 16: தாராபுரம் ஒன்றியம் குண்டடம் அடுத்துள்ள தும்பலப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி (60). இவர், நேற்று காலை வழக்கபோல அருகில் உள்ள தனது தோட்டத்தை பார்வையிட சென்றார். அப்போது, போர்வெல் மோட்டாருக்கு போடப்பட்டிருந்த 102 மீட்டர் நீளமுள்ள காப்பர் வயர்களை மர்ம நபர்கள் வெட்‌டி எடுத்து அருகில் உள்ள பள்ளத்தில்‌ வைத்து தீயால் உருக்கி காப்பர் கம்பியை மட்டும் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பழனிசாமி இதுகுறித்து குண்டடம் காவல் நிலைத்தில் புகார் அளித்தார். அதன் ேபரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement