தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரியகுளத்துப்பாளையம் குகை வழிப்பாதையில் கால்நடைகள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

கருர், ஏப். 25: பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் உள்ள குகை வழிப்பாதையில் கால்நடைகள் நடமாட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கருர் மற்றும் வெங்கமேடு ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் பெரியகுளத்துப்பாளையம் அருகே குகை வழிப்பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த குகை வழிப்பாதையின் உட்புறம் அவ்வப்போது கால்நடைகள் சுற்றித்திரிவதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது.

Advertisement

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கால்நடைகள் நடமாட்டம் காரணமாக வாகன போக்குவரத்து பாதிக்கும் நிலையில், தற்போது குகை வழிப்பாதையிலும் கால்நடைகள் நடமாட்டம் உள்ளது. எனவே, குகை வழிப்பாதையில் எளிதான வகையில் வாகன போக்குவரத்து நடைபெற, கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதோடு, உரிமையாளர்களுக்கும் தேவையான விழிப்புணர்வை வழங்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Related News