தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேனி, விருதுநகர் மாவட்டங்களை இணைக்கும் மலைச்சாலை திட்டம் நிறைவேற்றப்படுமா?

 

Advertisement

வருசநாடு, ஜூலை 15: வருசநாட்டிலிருந்து தேனி, விருதுநகர் மாவட்டங்களை இணைக்கும் கிழவன் கோவில் பிளவக்கல் மலைசாலைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றப்படுமா என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். வருசநாட்டிலிருந்து, விருதுநகர் மாவட்டம் கிழவன் கோவில்-பிளவக்கல்லை இணைக்கும் வகையில் மலைச் சாலை அமைக்க 30 ஆண்டுகளுக்கு முன்பு உத்தேசிக்கப்பட்டது. ஆனால், தொடர்ச்சியாக அந்தத் திட்டம் முன்னெடுக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் சுமார் 4 கி.மீ தூரம் நடந்தே செல்லும் நிலை உள்ளது. இந்தப் பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் மலைப் பகுதியில் சாலை அமைப்பதற்கு வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

Advertisement