தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாத்தூர் ரயில் நிலையத்தில் கூடுதல் நிழற்குடை அமைக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

 

Advertisement

சாத்தூர், ஜூன் 16: சாத்தூர் ரயில் நிலையம் முதல் நடை மேடையில் கூடுதல் நிழற்குடை அமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை, மைசூர், ஈரோடு, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், குருவாயூர் ஆகிய முக்கிய நகரங்களுக்கு பொதுமக்கள் ரயிலில் சென்று வருகின்றனர். முதல் நடை மேடையில் போதியளவு நிழற்குடை இல்லாததால் பயணிகள் வெயில் மற்றும் மழை காலத்தில் சிரமப்படும் நிலையுள்ளது.

ஆகவே பயணிகள் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் கூடுதலாக நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது குறித்து பயணி பிரசாத் கூறுகையில், முதல் நடைமேடையில் குளிர்சாதன வசதி உள்ள பெட்டிகள் நிற்கும் பகுதியில் நிழற்குடை இல்லாததால் மழை நேரத்தில் ஆடைகள் நனைந்தே பயணிக்க வேண்டியுள்ளது. ரயில்வே நிர்வாகம் முதல் நடை மேடை அமைந்துள்ள பகுதி முழுவதும் நிழற்குடை அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Related News