தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துறையூர் அருகே வரையாற்று ஓடைக்கு தார்சாலை அமைக்கப்படுமா?

 

Advertisement

துறையூர், டிச.9: துறையூர் அருகே வரையாற்று ஓடையில் குளிக்க மகிழும் சுற்றுலா பயணிகள். வரையாற்று பகுதிக்கு செல்லஅடிப்படை வசதிகள் அமைத்துதர வேண்டும் என சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சைமலையின் அடிவாரப் பகுதியான அம்மம்பாளையம் என்ற ஊரிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வரையாற்று ஓடை. வார விடுமுறை நாட்கள் ஆன சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் இந்த ஓடைக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர்.

வரையாற்று ஓடைக்குச் செல்ல துறையூரில் இருந்து கோவிந்தாபுரம் கிருஷ்ணாபுரம், மருவத்தூர் அம்மம்பாளையம் சென்று அங்கிருந்து சுமார் 2 கிலோமீட்டர் மண் சாலை வழியாக பச்சை மலை அடிவாரத்தின் கீழே இந்த ஓடை அமைந்துள்ளது. துறையூர் பெரிய ஏரிக்கு நீர்வரத்து ஆதாரம் இந்த வரையாறு ஓடை ஆகும். மழைக்காலங்களில் மழை பெய்தால் அந்த மழை நீர் ஆனது பச்சை மலை ஏரிக்காடு பகுதியில் இருந்து ஆரம்பித்து குண்டூர் பகுதி வரை செல்லக்கூடிய மலை தொடரில் அம்மம்பாளையம் அடிவாரம் அருவிக்கு தண்ணீர் வந்தடைகிறது.

Advertisement

Related News