தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பவானிசாகர் அருகே சாலையில் நடமாடிய காட்டு யானைகள்

 

Advertisement

சத்தியமங்கலம்,ஜூலை11: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் அருகாமையில் உள்ள கிராமங்களில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன.

இந்த நிலையில் நேற்று அதிகாலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் புஞ்சை புளியம்பட்டி-பவானிசாகர் சாலையில் நால்ரோடு பகுதியில் ஹாயாக நடமாடின.

இதனை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனத்தை நிறுத்தினர். சிறிது நேரம் நடமாடிய காட்டு யானைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன. இதைத்தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன. இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் வாகனங்களில் செல்வோர் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் இரு காட்டு யானைகள், ஆலாம்பாளையம் கிராமத்திற்குள் நுழைந்து விவசாய தங்கராஜ் என்பவர் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட வாழைளை சேதப்படுத்தின. யானைகளை அப்பகுதி விவசாயிகள் ஒன்று சேர்ந்து விரட்டி அடித்தனர்.

Advertisement

Related News