மனைவியின் நகையை மீட்க முடியாததால் கணவர் தற்கொலை
Advertisement
உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டில்லிபாபு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
Advertisement