தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்தால் பரிசு தொகை?

 

Advertisement

பழநி, மே 19:தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப் 1,2,3,4 தேர்வுகளையும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் டிஇடி தேர்வையும், தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் மூலம் காவலர் பணியிடங்களையும் நிரப்பி வருகிறது. இந்த தேர்வுகளை லட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். கடந்த ஆண்டுகளில் குரூப் 4 தேர்வினை 20 லட்சம் பேர் எழுதினர். இந்த ஆண்டிற்கான குரூப் தேர்வுகளையும் லட்சக்கணக்கானோர் எதிர்கொள்கின்றனர்.

இந்த தேர்வுகளில் வெற்றி பெற மாணவர்கள் மிகவும் கடுமையாக உழைக்கின்றனர். தமிழ்நாடு அரசு முன்பு 10, 12ம் வகுப்புகளில் முதலிடம் பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் முறையை அமல்படுத்தி வந்தது. அதுபோல் போட்டி தேர்வுகளில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கும் பரிசுத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இதற்கு தேர்வாணையங்கள் நிதிநிலைகளை ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்க வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News