தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்

சேலம், ஜூன் 10: சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில், அவசர செயற்குழு கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று நடந்தது. இதில் மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வகணபதி எம்பி கலந்து கொண்டு பேசினார். அப்போது, சேலம் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், 30 முதல் 40 சதவீத வாக்காளர்களை உறுப்பினர்களாக இணைக்க வேண்டும். காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணை நீரை திறந்து வைக்க வரும் முதல்வருக்கு, சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளத்தில் இருந்து, மேட்டூர் வரை உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட துணைச்செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார், எலிசபெத் ராணி, தேர்தல் குழு பார்வையாளர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் முருகேசன், ெபாதுக்குழு உறுப்பினர்கள் ராமநாதன், தங்கமணி, சவுந்தரராஜன், ஒன்றிய செயலாளர்கள் நிதின்சக்கரவர்த்தி, அர்த்தநாரி, பரமசிவம், நகர செயலாளர் பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News