தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சார்பில் நலத்திட்ட உதவிகள்

சேலம், ஜூலை 9: சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சார்பில், பல்கலைக்கழகத்தின் நிறுவனர் டாக்டர் சண்முகசுந்தரம் பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரியின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். முன்னதாக, கல்லூரி சார்பில் நிறுவனரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த மாற்று மருத்துவத்துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் லதா பங்கேற்றார். நிகழ்வில் கல்லூரியை சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ரத்த தானம் வழங்கினர். இந்த ரத்தம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. குடும்ப சூழ்நிலையில் பின்தங்கி, நன்கு பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு டாக்டர் சண்முகசுந்தரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர் மற்றும் செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் கிருத்திகா, அல்போன்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement

Advertisement

Related News