தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேதுபாஸ்கரா வேளாண் கல்லூரியில் களைகட்டிய முத்தமிழ் விழா

 

Advertisement

காரைக்குடி, ஜூலை 18: காரைக்குடி அருகே விசாலயன்கோட்டை கலாம்கவிநகர் சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் முத்தமிழ் விழா மகிழுலா 2024 என்ற தலைப்பில் நடந்தது. கல்லூரி தாளாளர் சேதுகுமணன் வாழ்த்தினார். கல்லூரி முதல்வர் கருணாநிதி வழிகாட்டுதலுடன் நடந்தது. பேச்சாளர் கல்லல் முத்துக்குமார் சிறப்புரையாற்றினார். விழாவை முன்னிட்டு தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் விதமாக பொங்கல் வைத்தல், முளைப்பாரி எடுத்தல், கும்மியடித்தல், பானை உடைத்தல், பரதம், உறுமியாட்டம், வில்லுப்பாட்டு, தப்பாட்டம், நாட்டுப்புறப்பாடல், பொய்க்கால் குதிரை, பொம்மலாட்ம், மயிலாட்டம், சிலம்பாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளை மாணவ, மாணவிகள் நடத்தினர். கல்லூரி துணை முதல் வர் விஷ்ணுபிரியா, இயக்குநர் ஸ்டெல்லா உள்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினைஆசிரிய ஆலோசகர் ஜெயபிரகாஷ், அக்சயா, தமிழ் மன்றத்தலைவர் யுவராஜ், கவுசல்யா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

Advertisement