தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோடை வெப்பத்தை சமாளிக்க கிலோ ரூ.15க்கு தர்பூசணி கூவி, கூவி விற்பனை

 

Advertisement

கரூர், ஏப். 7: கரூரில் தர்பூசணி கிலோ ரூபாய் 15க்கு கூவி, கூவி விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் கோடை காலமான மார்ச் மாதம் முதல் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் கடும் வெயில் வாட்டி வதைக்கும். இந்த காலகட்டத்தில் பிற மாவட்டங்களில் விளையக்கூடிய தர்பூசணி, முலாம்பழம், திராட்சை, கிர்ணி பழம், வெள்ளரிக்காய் மற்றும் சர்பத் ஆகியவை கோடைகாலத்தில் குளிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய பழங்கள் விற்பனை அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் தற்போது தர்பூசணி அதிகம் விளையக்கூடிய விழுப்புரம், பண்ருட்டி, கள்ளக்குறிச்சி மற்றும் ஆந்திர மாநிலத்தில் அதிக அளவு தர்பூசணி விளைந்துள்ளது. வெளி மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் கரூர் மற்றும் சுற்றுப்புறங்களுக்கு நான்கு சக்கர வாகனங்களில் விற்பனை செய்யப்படுகிறது. தர்பூசணி விலை விளைச்சல் காரணமாக இரண்டு கிலோவில் சுமார் 20 கிலோ வரை தர்பூசணி விற்பனைக்கு வந்துள்ளது.

ஒரு வீட்டில் 5 பேர் மற்றும் அதற்கு அதிகமாக இருக்கும் வீடுகளில் 5 கிலோ முதல் 10 கிலோ வரையிலான தர்பூசணி பழங்களை விரும்பி வாங்கி செல்கின்றனர். கரூரில் ஜவர் பஜார், கோவை ரோடு, வெங்கமேடு, ராயனூர், தான்தோன்றிமலை, காந்திகிராமம், மண்மங்கலம், பசுபதிபாளையம், வாங்க பாளையம் அதிக அளவில் தர்ப்பூசணி விற்பனை செய்யப்படுகிறது. வீடுகளுக்கு சென்று தர்பூசணியை நேரடியாகவும் மற்றும் ஜூஸ் போட்டும் பள்ளி மாணவர்கள் கோடைகாலம் என்பதால் வீட்டில் இருந்து கொண்டு ஜூஸ் போட்டும் சாப்பிடுகின்றனர்.

Advertisement

Related News