தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர், மார்ச் 8: விருதுநகர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் நீர்நிலைகளில் வசிக்கும் பறவை குறித்த கணக்கெடுப்பு நடைபெறும். இதன்படி இந்தாண்டு கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இதில், மாவட்டத்தில் உள்ள பெரிய குளங்கள், கண்மாய்கள் மற்றும் நீர்நிலைகள், நீரோடைகள் ஆகியவற்றில் வசிக்கும் பறவைகள் குறித்து கணக்கெடுக்கப்படும். இப்பணியில் அந்தந்த பகுதி வனத்துறை, கல்லூரி மாணவ, மாணவியரும் பங்கேற்பர்.

Advertisement

இது குறித்து அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘விருதுநகர் மாவட்டத்தில் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு 8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும். இதேபோல், தரைப்பகுதியில் வசிக்கும் பறைவைகள் கணக்கெடுப்பு 14, 15ம் தேதிகளில் நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைப் பொறுத்தவரை மொட்டபத்தான் கண்மாய் பொன்னாங்கண்ணி கண்மாய், பெரியகுளம் கண்மாய் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்க் குளங்களில் கணக்கெடுப்பு நடைபெறுகிறது’ என்றனர்.

Advertisement

Related News