தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாயனூர் காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு

கிருஷ்ணராயபுரம், ஜூன் 18: மாயனூர் காவிரியிலிருந்து மூன்று பாசன வாய்க்கால்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு கடந்த 12ம்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கல்லணையிலும் தண்ணீர் திறக்கப்பட்டது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் கதவணை காவிரியிலிருந்து 4 பாசன வாய்க்கால்கள் பிரிகிறது. இதில் தென்கரை வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால் ஆகிய மூன்று வாய்க்கால்களில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி மாயனூர் காவிரி கதவணைக்கு 9ஆயிரத்து 178 கனஅடியாக தண்ணீர் வரத்து இருந்தது. கதவணை யிலிருந்து காவிரியில் 8ஆயிரத்து 558 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement

கதவணை காவிரியிலிருந்து தென்கரை வாய்க்கால் 300 கனஅடி, கட்டளை மேட்டு வாய்க்கால் 300கனஅடி, கிருஷ்ணராயபுரம் வாய்க்கால் 20 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த 3 வாய்க்காலில் தண்ணீர் கடந்த 4மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால்கள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் 60ஆயிரம் விவசாய நிலம் பாசன வசதி பெறும். புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் எப்போதுமே ஆகஸ்ட் மாதம் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement

Related News