தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அைணகளின் நீர்மட்டம் பாத்திர தொழிலாளர் சங்க மகாசபை கூட்டம்

 

Advertisement

திருப்பூர், ஜூலை 1: திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் சிஐடியு பாத்திர தொழிலாளர் சங்க மகாசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாத்திர சங்க பொறுப்பாளர் முத்துசாமி துவக்கி வைத்து பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் நந்தகோபால் வாழ்த்தி பேசினார். இதில், பாத்திர தொழிலின் முக்கிய மூலப்பொருளான தகடுக்கு 18 சதவீதம், உற்பத்தி செய்யப்பட்ட சரக்குக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதை குறைக்க வேண்டும்.குறிப்பாக தகடுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வரியை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும்.பாத்திர பட்டறைகளுக்கு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

மாதம், மாதம் மின் கணக்கீடு செய்ய வேண்டும்.நலிவடைந்து வரும் பாத்திர தொழிலை மூலப் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும்.வேலம்பாளையம் அரசு மருத்துவமனையை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Advertisement

Related News