தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேளூர் ஊராட்சி செல்லும் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்

 

Advertisement

திருத்துறைப்பூண்டி, மே 26: திருத்துறைப்பூண்டியில் இருந்து வேளூர் ஊராட்சிக்கு செல்லும் குடிநீர் பைப் லைன் வேளூர் பாலம் அருகில் உடைந்து குடிநீர் வீணாக ஓடுகிறது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேளூர் ஊராட்சி பகுதியில் 1000க்கும் வீடுகளில் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வாரத்திற்கு இரண்டு ஒரு நாள் வந்த நிலையில், தற்போது கடந்த ஒரு வாரமாக குடிநீர் வருவது முற்றிலும் வருவது இல்லை.

இந்நிலையில் குடிநீர் வீணாக்காதீர் என்று அரசு விளம்பரம் செய்கிறது. ஆனால் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மேல்நிலை நீர் தோக்க தொட்டியில் இருந்து வேளூர் ஊராட்சிக்கு செல்லும் குடிநீர் பைப் வேளூர் பாலம் அருகில் உடைந்து ஒரு மாதமாக பல லட்சம் குடிநீர் வீணாக செல்கிறது. இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Related News