தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொதுமக்களுக்கு நீர் மோர்

 

Advertisement

காஞ்சிபுரம், ஏப்.28: காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியம் திருப்புட்குழி ஊராட்சி பாலு செட்டி சத்திரத்தில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தண்ணீர் பந்தலை திறந்து வைத்து நீர், மோர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தொகுதி எம்பி செல்வம், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ ஏழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டனர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனைத்தொடர்ந்து, தினமும் ஒரு நிர்வாகி என்ற முறையில் மக்களுக்கு நீர், மோர், ஆரஞ்சு பழச்சாறு திமுக நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர். கிளை செயலாளர் ஜானகிராமன், சமையல் ரவி ஆகியோர் ஏற்பாட்டில் தயிர்சாதம், சாம்பார் சாதம், திராட்சை பழச்சாறு வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கிளை செயலாளர்கள் பாலசந்தர், பார்த்தசாரதி, ரமேஷ், பாக்கியராஜ், சரவணன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன், முன்னோடிகள் நூருல்லாபாய், சீனிவாசன், கோட்டீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement