தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீடியோ காலில் மிரட்டப்பட்ட வியாபாரி கடத்தலா? போலீசார் விசாரணை வந்தவாசியில் கடனாளிகளால்

 

Advertisement

வந்தவாசி, அக் 7: வந்தவாசியில் கடனாளிகளால் வீடியோ காலில் மிரட்டப்பட்ட வியாபாரி கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் பெரிய மசூதி தெருவை சேர்ந்தவர் ேஷக்சையத்அலி(32), பழைய இரும்பு வாங்கி விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வருகின்றார். இவர் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் மனைவி மற்றும் உறவினர்கள் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்ப வில்லை.

பின்னர் அவரது செல்போனுக்கு அவரது சித்தப்பா ஜாக்கீர் உசேன் ெதாடர்பு கொண்டதற்கு செல்ேபான் வீடியோ காலில் ஆபாசமாக பேசி கடனாளிகள் பணம் கேட்டு என்னை மிரட்டுகின்றனர். என்னை தேடாதீர்கள் எனக்கூறி செல்போனை சுவிட்ச் ஆப் செய்தாராம். இதுகுறித்து அவரது தந்தை நைனாமுகமது நேற்று வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கடனாளிகள் கடத்தினார்களா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரித்து தேடி வருகின்றனர்.

Advertisement

Related News