தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறையில் சிக்கியது சாட்டிலைட் செல்போனா? வேலூர் போலீசார் தீவிர விசாரணை

வேலூர், ஜூன் 9: வேலூர் மத்திய சிறையில் சிக்கியது சாட்டிலைட் செல்போனா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மத்திய சிறையில் கடந்த மே மாதம் 28ம் தேதியும், ஜூன் 8ம் தேதியும் கழிவறையில் பதுக்கி வைத்திருந்த 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறையில் செல்போன் பயன்படுத்திய கைதி யார்? மேலும், கைப்பற்றப்பட்ட செல்போனில் இருந்து, எந்த எண்ணிற்கு அழைப்பு சென்றுள்ளது என்று, சைபர் கிரைம் போலீசாரின் உதவியோடு விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பறிமுதல் செய்யப்பட்ட 2 செல்போன்களில் உள்ள ஐஎம்இஆர் எண்ணை வைத்து நடத்திய ஆய்வில், சிம்கார்டு எதுவும் பயன்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது. எனவே சிறையில் பறிமுதல் செய்யப்பட்டது சாட்டிலைட் போனாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News