தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்: அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை: வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்ப பெற கோரிதமுமுக சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமுமுக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தலைமை வகித்தார். திமுக தலைமை நிலைய செயலாளர் (செய்திதுறை) ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் துணை தலைவர் ஆ.கோபன்னா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் வழ.மதிவதனி, தமுமுக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, மாநில அமைப்பு செயலாளர்கள் புழல் சேக் முஹம்மது அலி, புதுமடம் ஹலீம் உள்ளிட்ட தோழமை கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
Advertisement

ஆர்ப்பாட்டத்தில் ஜவாஹிருல்லா பேசுகையில், ‘வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991ஐ குப்பையில் வீசிவிட்டு, பாபர் மஸ்ஜித் பாணியில் பள்ளிவாசல்கள், மதரசாக்கள், அவற்றிற்கு உட்பட்ட சொத்துகள் ஆகியவற்றை முஸ்லிம்களிடமிருந்து பறிக்க, ஒன்றிய பாஜக அரசு வக்பு வாரிய திருத்த சட்டத்தை கொண்டுவர துடிக்கிறது,’ என்றார்.

Advertisement

Related News