தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வக்பு சட்டத்தை திரும்ப பெறக்கோரி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், ஏப்.9: ராமநாதபுரத்தில் வக்பு சட்ட மசோதாவை கண்டித்து விசிக சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ராமநாதபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பில்,வக்பு சட்ட மசோதாவை கண்டித்தும், வக்பு சட்ட மசோதாவை திரும்ப பெற வழியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் அற்புதக்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் ரமே. பிரபாகர் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட பொருளாளர் பாண்டித்துரை, மாவட்ட துணைச் செயலாளர்கள் மீரான் முகைதீன், சுப்பிரமணியன், மனோகரன் முன்னிலை வகித்தனர். மண்டலத் துணைச் செயலாளர் சேகரன் வரவேற்றார்.

Advertisement

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் பரமக்குடி தொகுதி செயலாளர் சதானந்தன், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் யோசேப்பு, திருவாடானை சட்டமன்ற தொகுதி செயலாளர் பழனிக்குமார், மேலிட பொறுப்பாளர் மாலின் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி, ஜமாத் உலமா சபை, மகளிர் விடுதலை இயக்கம், இஸ்லாமிய ஜனநாயகப் பேரவை, சமூக நல்லிணக்க பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் நகர் பொருளாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

Advertisement

Related News