தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டுக்கல்-சபரிமலை ரயில் திட்டத்தை வலியுறுத்த கோரி எம்பியிடம் விசிக மனு

வத்தலக்குண்டு, ஜூன் 24: திண்டுக்கல்-சபரிமலை ரயில் திட்டத்தை வலியுறுத்தக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தத்திடம் மனு அளித்தனர். வத்தலக்குண்டு ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் கலந்து கொண்டு, வெற்றி பெற உழைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.

Advertisement

இக்கூட்டத்தில் விசிக சார்பில், திண்டுக்கல்-சபரிமலை ரயில் திட்டத்தை வலியுறுத்தவும், வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த உதவிட வேண்டுமென்றும், வத்தலக்குண்டுவின் முக்கிய சாலை சந்திப்பான உசிலம்பட்டி பிரிவிலும், பெத்தானியபுரம் அருகே பிரபல தனியார் மருத்துவமனை அருகிலும் உயர் ஹைமஸ் விளக்குகள் அமைக்க வேண்டியும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் குணசேகரன், மாவட்ட துணை செயலாளர் முருகன், வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் முத்தையா, தொண்டர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பொன்ராம், ஒன்றிய பொருளாளர் திராவிடன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News