தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாபநாசத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

 

Advertisement

கும்பகோணம், ஜன.26: பாபநாசத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். பாபநாசம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேரணி ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கடைவீதி, தெற்கு ராஜ வீதி, பாபநாசம் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்றடைந்தது. இந்த பேரணியின் போது பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

பேரணியில் தேர்தல் துணை வட்டாட்சியர் சுரேஷ், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், பாபநாசம் வருவாய் ஆய்வாளர்கள், வருவாய் அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி வளாகத்தில் மதுரை கீழக்கரையில் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவதல் அரங்கின் நேரலை காட்சி மாணவ, மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது.

Advertisement