தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவல் துறை சார்பில் கைப்பந்து விளையாட்டு பயிற்சி

 

Advertisement

தூத்துக்குடி, மே 31:தூத்துக்குடி மாவட்ட காவல் துறை பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப் சார்பில் மாணவர்களுக்கு கைப்பந்து விளையாட்டு பயிற்சி நடைபெற்றது. முதலமைச்சரின் போதையில்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பள்ளிகள் மற்றும் பொது இடங்கள் என மொத்தம் 21 இடங்களில் காவல்துறை பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப் சார்பில் மாணவ- மாணவிகளுக்கு கைப்பந்து விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

நன்கு பயிற்சி பெற்ற காவல் ஆளிநர்கள் மூலம் இப்பயிற்சி நடைபெறுகிறது. முதற்கட்டமாக தாளமுத்துநகர் பெரியசெல்வம் நகர் மற்றும் பிரையண்ட் நகர் காவலர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கைப்பந்து விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. முன்னதாக மாணவ- மாணவிகள் மற்றும் பயிற்சியளிக்கும் போலீசார், தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் அருளப்பன், தென்பாகம் இன்ஸ்பெக்டர் திருமுருகன் ஆகியோர் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

 

Advertisement

Related News