தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வ.உ.சி. பிறந்தநாள் விழா அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

 

Advertisement

ஈரோடு, செப். 6: வஉசி பிறந்தநாளை முன்னிட்டு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 153வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் வஉசி பிறந்தநாள் விழா, அமைச்சரின் முகாம் அலுவலகம் அமைந்துள்ள பெரியார் நகரில் நேற்று காலை நடைபெற்றது.

இதில், வீட்டு வசதித்துறை அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அமைச்சர் சு.முத்துசாமி, வஉசியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்பி, சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, ஈரோடு எம்பி பிரகாஷ், மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் செங்கோட்டையன், அவல்பூந்துறை குணசேகரன், மாநில மாணவரணி துணைச்செயலாளர் வீரமணி, மாவட்ட துணைச்செயலாளர் சின்னையன், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், தலைமைக் கழக பேச்சாளர் இளைய கோபால், பகுதி கழக செயலாளர்கள் வி.சி.நடராஜன், சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News