தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விழிப்புணர்வு முகாம்

விருதுநகர், ஆக.30: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண் சிகிச்சை துறை சார்பில் 40வது தேசிய கண்தான விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது. இதனையொட்டி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் கண்தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Advertisement

கண்தானத்தின் அவசியம், கண்தானம் செய்தால் பிறருக்கு வெளிச்சம் தரலாம் என்பது குறித்த விழிப்புணர்வு நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது. பிரசுரங்கள் மற்றும் விளக்கக் குறிப்புகள் வழங்கப்பட்டது.

இதில், மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெய்சிங், மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, உறைவிட மருத்துவ அலுவலர் ஸ்ரீதர், கண் சிகிச்சை துறை தலைவர் விஜய், செவிலியர் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் சந்திரலேகா, மருத்துவ மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement