தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீப்பிடித்து எரிந்த வேன்

சிவகாசி, ஆக.27: சிவகாசி சுந்தரம் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் மகன் விஷால்(27). இவர் சிவகாசி - சாத்தூர் செல்லும் சாலையில் பொன்பாலாஜி நகரில் பட்டாசுக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு பட்டாசு பண்டல்களை ஏற்றிக்கொண்டு செல்ல பயன்படுத்தும் லோடு வேனை பட்டாசு கடையின் முன்பாக நிறுத்தி வைத்திருந்தார். நேற்று அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் லோடுவேன் முன்பகுதி திடீரென தீ பிடித்து எரிந்தது.

Advertisement

தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க முயன்றனர். ஆனால் லோடுவேன் முற்றிலும் எரிந்து நாசமானது. மின் வயரில் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிவகாசி கிழக்குப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெம்பக்கோட்டை அருகே சுப்பிரமணியபுரத்தில் கம்பி மத்தாப்பு பட்டாசு ஆலை செயல்படுகிறது.

ஆலையின் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் பட்டாசு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இந்த கழிவுகள் அதிக வெப்பத்தின் காரணமாக நேற்று திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. வெயிலில் காய்ந்த செடிகள் முட்புதர்களில் தீ பரவ தொடங்கியது. வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement