தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காலை உணவு திட்டம் விரிவாக்கம் 3,000 மாணவ, மாணவிகள் ஸ்ரீவில்லிபுத்தூரில் பயன்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.27: ஸ்ரீவில்லிபுத்தூர் தியாகராஜா அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் திட்டத்தை துவக்கி வைத்து, மாணவ மாணவிகளுடன் உணவு அருந்தினார். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் செல்வமணிஉட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

பின்னர் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் கூறுகையில், காலை உணவு திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 9 நகராட்சி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கி வந்தோம். ஸ்ரீவில்லிபுத்தூரை பொறுத்தவரை மொத்தம் சுமார் 3,000 மாணவ, மாணவிகள் இந்த திட்டங்களில் பயன் பெறுவார்கள் என தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார நல அலுவலர் கந்தசாமி தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

 

Advertisement

Related News