தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்ரீவில்லி வன பகுதியில் ஆண் யானை சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர், செப்.26: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வனப்பகுதியில் உடல்நல குறைவுடன் சுற்றி வந்த ஆண் யானை உயிரிழந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ராக்காச்சி அம்மன் கோவில் பகுதியில் நேற்று ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இது பற்றி தகவல் கிடைத்தவுடன் வனத்துறையினர் விரைந்து சென்றனர். இறந்து கிடந்த யானையை பார்வையிட்டு அங்கேயே கால் நடைத்துறை மருத்துவரை கொண்டு பிரேத பரிசோதனை செய்தனர்.

Advertisement

இது குறித்து வனத்துறையினர் சிலர் கூறும் போது, ராக்காச்சி அம்மன் கோவில் பகுதியில் ஆண் யானை ஒன்று கடந்த சில தினங்களாக உடல் நல குறைவு காரணமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தது. அதனை தொடர்ச்சியாக கண்காணித்து வந்தோம். இந்த நிலையில் யானை இறந்துவிட்டது. அங்கேயே பிரேத பரிசோதனை செய்துள்ளோம் மற்றும் தந்தங்கள் மற்றும் பற்களை பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும் என தெரிவித்தனர்.

 

Advertisement