தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏழ்மை நிலையில் வாடும் மாணவருக்கு கல்வி உதவித்தொகை: அசோகன் எம்எல்ஏ வழங்கினார்

 

Advertisement

சிவகாசி, செப்.24: சிவகாசி பள்ளபட்டி தில்லை நகரில் ஏழ்மையில் வாடும் கல்லூரி மாணவருக்கு அசோகன் எம்எல்ஏ கல்வி உதவித்தொகை வழங்கினார்.

சிவகாசி சட்ட மன்ற தொகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்காக ஏராளமான மாணவ, மாணவிகளுக்கு அசோகன் எம்எல்ஏ உதவி செய்து வருகின்றார். இந்நிலையில் சிவகாசி ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சி தில்லைநகரில் ஏழ்மையில் வாடும் கல்லூரி மாணவன் துளசிராம் உயர் கல்விக்கு உதவித்தொகையை அசோகன் எம்எல்ஏ வழங்கினார். தனது தாயாருடன் வந்து உதவித்தொகையை மாணவர் பெற்றுக்கொண்டார். சிவகாசி நகர் எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் சிவகாசி வட்டார தலைவர் பைபாஸ் வைரகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Advertisement