தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவகாசி டூவீலர் விபத்தில் பட்டாசு ஆலை மேனேஜர் பலி

சிவகாசி, நவ. 22: சிவகாசியில் நடந்த டூவீலர் விபத்தில் பட்டாசு ஆலை மேனேஜர் பலியானார். சிவகாசி பெரியகுளம் காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (30). சாத்தூர் ரோட்டில் உள்ள ஒரு பிரபல பட்டாசு ஆலையில் மேனேஜராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து டூவீலரில் வெளியே சென்று விட்டு இரவு 11.15 மணிக்கு வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். விருதுநகர் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த டூவீலர் மகேஸ்வரன் டூவீலர் மீது பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது.

Advertisement

இதில் படுகாயமடைந்த மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எதிர் திசையில் டூவீலர் ஓட்டி வந்த ராதாகிருஷ்ணன் காலனியை சேர்ந்த பாதமுத்து (26), திருத்தங்கல் பாண்டியன்நகர் 6வது தெருவை சேர்ந்த வினோத்குமார் (24) காயமடைந்து சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement