தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜபாளையத்தில் எல்ஐசி முகவர்கள் சங்கம் போராட்டம்

ராஜபாளையம், ஆக.22: ராஜபாளையத்தில் எல்ஐசி முகவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி முகவர்களின் லிகாய் சங்கம் சார்பில் வாயிற்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த பேச்சுவார்த்தையில் உறுதி செய்யப்பட்ட 85 வயது வரை உள்ள முகவர்களுக்கு குழு காப்பீடு வழங்க வேண்டும்.

Advertisement

அனைத்து முகவர்களுக்கும் ரூ.2 லட்சம் வீதம் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி வாயிற்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் மத்திய கமிட்டி உறுப்பினர் வெங்கட் நாராயண ராஜா, கோட்ட தலைவர் சுப்பிரமணிய ராஜா, கிளைத்தலைவர் சுமதி, செயலாளர் கீதா, பொருளாளர் ஆனந்த் மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News