தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொழில்நுட்ப கல்லூரியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராஜபாளையம், ஆக.22: ராஜபாளையம் பி.ஏ.சி. ராமசாமி ராஜா தொழில்நுட்ப கல்லூரியில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர் என்.கே.ஸ்ரீ கண்டன் ராஜா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் கார்த்திகேயன் வரவேற்றார். ராஜபாளையம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் பசிணா பீவி கலந்து கொண்டு போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார்.

Advertisement

தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார். கருத்தரங்க நிகழ்ச்சியில் ராம்கோ கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அதிகாரி கிரிதரன், டிரஸ்ட் பொது மேலாளர் கூடலிங்கம், ராம்கோ குழும கல்வி நிலையங்களின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கலந்து கொண்டனர். இதன் மூலம் கல்லூரியில் பயிலும் 1300 மாணவ, மாணவியர் பயன்பெற்றனர். நிகழ்ச்சி முடிவில் விரிவுரையாளர் டாக்டர் கார்த்திகேயன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

 

Advertisement

Related News