தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விருதுநகரில் வீடு புகுந்து நகை திருட்டு

விருதுநகர், நவ. 21: விருதுநகர் என்ஜிஓ காலனியில் வசித்து வருபவர் சுதர்சன் (31). இவர் ஆன்லைன் கோச்சிங் சென்டர் நடத்தி வருகிறார். இவருடன் தாய், தந்தை வசித்து வருகின்றனர். கடந்த நவ.17ல் இவரது அக்காவிற்கு விபத்து ஏற்பட்டு விட்டதாக தகவல் கிடைத்து குடும்பத்துடன் திருவனந்தபுரம் சென்று விட்டனர். இந்நிலையில் நவ.19ல் சுதர்சனின் நண்பர் சதீஷ் போன் செய்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக போனில் தெரிவித்துள்ளார்.

Advertisement

உடனே சுதர்சன், திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5.5 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு திருடு போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சுதர்சன் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

 

Advertisement