தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செயின் வழிப்பறி வழக்கில் இருவருக்கு 7 ஆண்டு சிறை: சாத்தூர் கோர்ட் தீர்ப்பு

சாத்தூர், ஆக. 21: சாத்தூரில் ஆசிரியையிடம் செயினை வழிப்பறி செய்த இருவருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சாத்தூர் எஸ்.ஆர்.நாயுடு நகரை சேர்ந்தவர் அன்னலட்சுமி (42). பள்ளியில் ஆசிரியை. கடந்த 21.12.2022ல் டூவீலரில் சென்ற இவரை வழிமறித்த இருவர் அன்னலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க செயினை கத்தியை காட்டி மிரட்டி கையில் காயம் ஏற்படுத்தி பறித்து சென்றனர்.

Advertisement

இந்த சம்பம் தொடர்பாக சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்த வழிப்பறி செய்த சிவகாசி சாட்சியாபுரம் ஆசாரி காலனியை சேர்ந்த அழகுராஜா (26), மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா முண்டுவேலம்பட்டியை சேர்ந்த முத்துபாண்டி (29) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து நகையை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு சாத்தூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று நீதிபதி முத்து மகாராஜா வழிப்பறியில் ஈடுபட்ட அழகுராஜா, முத்துபாண்டி ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1000 அபாரதம் விதித்து தீர்பளித்தார்.

 

Advertisement

Related News