தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அஞ்சலகத்தில் காலாவதி பாலிசிகளை புதுப்பிக்க டிச.31 வரை கால அவகாசம்

விருதுநகர், நவ. 19: அஞ்சலகத்தில் ஆயுள் காப்பீடு உள்ளிட்டவைகளுக்கு பாலிசி துவங்கி குறிப்பிட்டு தொகையை செலுத்தாமல் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் செலுத்த டிச.31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக விருதுநகர் முதுநிலை அஞ்சள் கோட்ட கண்காணிப்பாளர் சுப்பிரமணியம் பாண்டியன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: அஞ்சல் துறை மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீட்டு வாய்ப்பாக ஆயுள் காப்பீடு (Postal Life Insurance PLI) (Rural Postal Life Insurance RPLI) சேவைகள் நீண்டகாலமாக சிறப்பாக வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement

இந்நிலையில் பல்வேறு சூழல் காரணமாக பாலிசி துவங்கிய வாடிக்கையாளர்கள், தங்கள் தவணை தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த தவறி விடுகின்றனர். இதனால் அந்த பாலிசிகள் காலாவதியாகி விடுகின்றன. எனவே, தற்போது விருதுநகர் வாடிக்கையாளர்களுக்காக காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க 20.11.2025 முதல் 31.12.2025 சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காலாவதியான பாலிசிகளை மீண்டும் புதுப்பிக்க முடியும். இதுகுறித்த தகவல்கள் மற்றும் பாலிசிகள் புதுப்பிக்க அந்தந்த பகுதிகளில் உள்ள அஞ்சலகங்களை வாடிக்கையாளர்கள் அணுகலாம். இவ்வாறு கூறினார்.

 

Advertisement