தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாத்தூரில் சாலையில் குப்பைகள் குவிப்பு: சுகாதாரம் பாதிப்பு

சாத்தூர், செப்.19: சாத்தூர் பகுதியில் குப்பைகளை கொட்டும் வகையில் தொட்டி வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் நகர் பகுதியில் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் குப்பைகளை நிறுவனத்தின் வாசல் முன்பு குவித்து வைத்துள்ளனர். நகராட்சி தூய்மை பணியாளர்கள் அதிகாலையில் இருந்து ஒவ்வொரு பகுதியாக குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.

Advertisement

சில பகுதிக்கு செல்வதற்கு காலதாமதம் ஆவதால் அந்த பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் முன்பு குவித்து வைத்திருக்கும் குப்பைகளை, உணவு தேடி வரும் கால்நடைகள் சாலையில் பரப்பி விடுகின்றன. இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. கால்நடைகளுக்கும் கழிவுகளிலிருந்து நோய்த் தொற்றும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆங்காங்கே குவியலாக இருக்கும் குப்பைகளை தொட்டி வைத்து முறையாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

Advertisement