தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விருதுநகரில் பரபரப்பு பூட்டிய வீட்டில் திடீர் தீ விபத்து

விருதுநகர், செப்.19: விருதுநகர் தெப்பம் அருகே உள்ள குடோன் தெருவில் ரவீந்திரன் என்பவர் பேப்பர் மற்றும் விளம்பர நோட்டீஸ் விநியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார். நேற்று காலை குடும்பத்தினர் வீட்டை பூட்டி வெளியே சென்றிருந்தனர். அப்போது வீட்டில் ஏற்றி வைத்திருந்த விளக்கு கவிழ்ந்து தீ விபத்து ஏற்பட்டது.

Advertisement

பூட்டிய வீட்டிற்குள் இருந்து புகை தொடர்ந்து வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியான தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் தீ விபத்தால் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement

Related News