தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இருக்கன்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்க பக்தர்கள் கோரிக்கை

சாத்தூர், ஆக.18: சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் கலந்து கொண்டு அம்மனை வழிபட சிவகாசி, விருதுநகர், ராஜபாளையம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். இவர்கள் இருக்கன்குடியில் இருந்து தங்களின் ஊர்களுக்கு செல்வதற்கு பேருந்தில் சாத்தூர் வந்து சேர்ந்தனர்.

ஆனால் இரவு சாத்தூரில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததால் பேருந்து நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்தனர். கடந்த ஆண்டுகளில் இருக்கன்குடி மற்றும் சாத்தூரில் இருந்து வெளியூருக்கு சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் இயக்கினர். இந்தாண்டு வெளியூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்காததால் பக்தர்கள், பொதுமக்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். எனவே வரும் காலங்களில் சிறப்பு பேருந்துகளை கட்டாயம் இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related News