தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டூவீலர் மீது கார் மோதி கணவர் கண்முன் மனைவி சாவு

சாத்தூர், செப்.17: சாத்தூர் அருகே டூவீலர் மீது கார் மோதி கணவர் கண்முன் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே புது சூரங்குடியை சேர்ந்தவர் மேசையா(30). இவர் தனத மனைவி வனிதா(24), மகள் சஞ்சனா(3) ஆகியோருடன் டூவீலரில் நேற்று முன்தினம் சாத்தூரில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு நான்கு வழிச்சாலையில் சென்றார்.

Advertisement

பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகே சென்றபோது மதுரையில் இருந்து திருநெல்வேலி சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் வனிதா சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மேசையா, சஞ்சனா 108 ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement

Related News