தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நூறுநாள் வேலை திட்ட குறைகளை தெரிவிக்கலாம்

விருதுநகர், செப்.13: நூறுநாள் வேலை திட்ட புகார்களை குறைதீர்ப்பு அலுவலரிடம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்டத்தில் நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களிடம் இருந்து வரும் புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக குறைதீர்ப்பு அலுவலராக ஜெயபிரகாஷ் கடந்த ஆக.6 முதல் பணியாற்றி வருகிறார். நூறுநாள் வேலை தொடர்பான புகார்களை பெற்று பிரச்சனை நடக்கும் இடத்திற்கே சென்று விசாரணை மேற்கொள்வார்.

Advertisement

பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பான பிரச்சனைகள், புகார்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வார். நூறு நாள் வேலை திட்ட புகார்களை மனுக்களாக குறைதீர்ப்பாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, விருதுநகர் என்ற முகவரிக்கோ அல்லது mgnregsvnrombudsperson@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமோ அனுப்பலாம். மேலும் நூறு நாள் வேலை திட்ட குறைதீர்ப்பு அலுவலர் ஜெயபிரகாசை 8925811346 என்ற எண்ணிலும் தெடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Advertisement