தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சாத்தூரில் சாலையில் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் அவதி

சாத்தூர், ஆக.11: சாத்தூர் நகர் பகுதிகளான வெம்பக்கோட்டை சாலை, மெயின் ரோடு, ஊராட்சி ஒன்றிய அலுவலக சாலை பகுதியில் இரவு பகல் நேரத்தில் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிகின்றன. இந்த மாடுகள் பாலங்கள், சாலைகளிலும், தெருக்களிலும் மறியல் செய்வது போல் போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் கூட்டமாக நிற்கின்றன. இதனால் சாலை வழியாக கார், இருசக்கர வாகனங்கள், அரசு பேருந்துகளை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. ஆகவே மாடுகளை பிடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.வாகன ஓட்டிகள் கூறுகையில், சாத்தூரில் சாலையில் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து நடக்கிறது. டூவீலர்களில் இருந்து கீழே விழுந்து பலர் காயமடைகின்றனர். எனவே விபத்துக்களை தடுக்க சாத்தூரில் சாலையில் மாடுகள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும். சாலையில் மாடுகளை விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.