தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்ரீவில்லி.யில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் செப்.13ல் நடக்கிறது

ஸ்ரீவில்லிபுத்தூர், செப்.9: ஸ்ரீவில்லிபுத்தூரில் வருகிற 13ம் தேதி வன விரிவாக்க மைய அலுவலகத்தில் விவசாயிகள் குறை கூட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன விரிவாக்க மைய அலுவலகத்தில் வரும் 13ம் தேதி காலை 11 மணியளவில், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெறுகிறது.

Advertisement

இதில் மாவட்ட வனத்துறை அதிகாரி முருகன், உதவி வனத்துறை அதிகாரி ஞானப்பழம், ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை ரேஞ்சர் செல்லமணி ஆகியோர் பங்கேற்று விவசாயிகள் குறைகளை கேட்டு அறிந்து கொள்ளவுள்ளனர். எனவே இந்த கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அளவிலான விவசாயிகள் பங்கேற்று பயனடையுமாறு வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement

Related News