தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சிவகாசி மாநகராட்சி புதிய கட்டிட பணிகள் தீவிரம்

சிவகாசி, ஆக.8: சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே புள்ளைக்குழியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய மாநகராட்சி அலுவலகம் மற்றும் வர்த்தக கடைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சிவகாசி -சாத்தூர் சாலை புள்ளைக்குழியில் 1.75 ஏக்கரில் 47 ஆயிரம் சதுர அடி பரப்பில் புதிய அலுவலக கட்டிட பணிகள் கடந்த 2023 ஜூனில் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கின.

புதிய அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு, மேயர் சங்கீதா இன்பம் தொடங்கி வைத்தனர். இந்நிலையில், 2024 பிப்ரவரியில் கூடுதலாக ரூ.3 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 

Related News