தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணி: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

அருபபுக்கோட்டை, நவ. 7: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி முதல் நிலை ஊராட்சி பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்பட்டு அங்கிருந்து குழாய்கள் வழியாக வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக 32 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பாளையம்பட்டியில் உள்ளது. இந்நிலையில், தற்போது அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலாக கட்டப்பட்ட 8 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

இந்நிகழ்ச்சிக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். அப்போது பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் காமேஸ்வரி, முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல் கமீது,

ஒன்றிய திமுக செயலாளர்கள் பாலகணேசன், பொன்ராஜ், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வேலுச்சாமி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கணேசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாலச்சந்தர், பொதுக்குழு உறுப்பினர் கொப்பையராஜ், மாவட்ட இலக்கிய அணி ஆசிரியர் மாணிக்கம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமனுஜம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News