தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாணவியிடம் 26 பவுன் பறித்த கர்நாடகா வாலிபர் கைது

ராஜபாளையம், ஆக.7: ராஜபாளையத்தை சேர்ந்த 19 வயது மாணவி சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம், லிவ்விங்பேட்டை பகுதியை சேர்ந்த ரவி மகன் லிவின்(25) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்பட்டது. லிவின் காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாக கூறி மாணவியுடன் பழகி வந்தார்.

மேலும், கர்நாடக மாநிலத்தில் வீடு பார்த்து அழைத்து செல்வதாக கூறி, மாணவியிடம் 26 பவுன் தங்கச் சங்கிலியை பெற்றுள்ளார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து மேலும் ரூ.50,000 தேவைப்படுவதாக லிவின் கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மாணவி, ராஜபாளையத்திற்கு நேரில் வந்தால் தருவதாக கூறியுள்ளார். இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்திலும் மாணவி புகார் தெரிவித்தார். அதன் பெயரில் போலீசாருடன் மாணவி காத்திருந்தார்.

அப்போது வந்த லிவின், அவர்களை பார்த்த உடனே தப்பி சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இதையடுத்து வடக்கு இன்ஸ்பெக்டர் அசோக்பாபு தலைமையிலான போலீசார் கர்நாடகா சென்று அவரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்த 21 பவுன் தங்க நகையை மீட்டனர். மேலும் அவரை கைது செய்து ராஜபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.