தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மனைவி தலையில் கத்தியால் குத்திய கணவன் கைது

விருதுநகர், ஆக.6விருதுநகர் பாரதி நகரை சேர்ந்தவர் கார்த்திக்(38). இவரது மனைவி அபிராமி(32). 14 வயதில் மகன் இருக்கிறார். கார்த்திக்கிற்கு வெளிநபர்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கார்த்திக் சென்னை சென்று நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பி வந்துள்ளார். வந்தவர் மனைவியிடம் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார்.

Advertisement

அபிராமி திங்கட்கிழமை மவுனவிரதம் இருந்தால் கணவனிடம் பதில் பேசாமல் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து மனைவி அபிராமியை அவதூறாக பேசி கத்தியால் தலையில் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். படுகாயம் அடைந்த அபிராமி விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மேற்கு போலீசில் அபிராமி அளித்த புகாரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Advertisement

Related News